பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

 பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு: 

ஊர்:             திருவில்லிப்புத்தூர்(ஸ்ரீவில்லிப்புத்தூர்)

பிறப்பு:       12-02-1947 

தந்தை:      திரு. வைத்திலிங்கம்

தாய்:           திருமதி. பருவதவர்த்தினி

உடன்பிறந்தோர்:  திரு சங்கரன் ஐயா உள்ளிட்ட எழுவர்

பள்ளிக் கல்வி:    குருஞானசம்பந்தர், இந்து உயர்நிலைப்பள்ளி. 

                                    ஸ்ரீவில்லிபுத்தூர்.

 இளம்கலை :       B.Com., புனித வளனார் கல்லூரி, திருச்சி

 முதுகலை:           M.Com., M.Phil., Ph.D.,  அண்ணாமலை பல்கலைக்கழகம், 

மனைவி:                சரஸ்வதி அம்மையார்

மகள்:                       சுஜாதா

பணி:                       வணிகவியல் துறை பேராசிரியர் & துறைத்தலைவர்,

                                     அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

சன்மார்க்கப் பணிகள்: 

                                     திருவருட்பா ஆய்வுகள், 

                                     வள்ளலார் சன்மார்க்கம் தொடர்பான சொற்பொழிவுகள்.

 எழுதிய நூல்கள்: 

                                     வள்ளலார் விண்ணப்பங்கள். 

                                     வள்ளலார் கடிதங்கள். 

நிறுவனர் மற்றும் இயக்குனர்:  

                                     வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்.  

                                     வடலூர். 



Comments

Popular posts from this blog

பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் அவர்களின் வள்ளலார், சன்மார்க்க தொடர்பான உரைகள்

A start of: VETRI - Vallalar Education Training and Research Institute - Dr. V. Namasivayam ayya's Note on Oct 2013